சாமிகளா! சாமிகளா!

சாமிகளா! சாமிகளா!
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா
சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:26 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே