துன்பம் கரைந்தது

கிணற்றில் கையிற்றை போட்டாயிற்று!
இனி குதிக்க வேண்டியதுதான் . கல்லில் கட்டிய கையிற்றை இன்னொரு முனையை இடுப்பில் கட்டிக் கொண்டிருக்கையில் யாரோ..?
என்னை இழுத்தது போல் இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் என்மேல் யாரோ தொப்பென்று விழுந்தார்.
யோவ் ! யாரப்பா நீ ?என் மேல் விழுகிறாய் ?
அவர் ..
ஐய்யா !நீர் தான் எனக்கு கயிறு கொடுத்தீர்கள்! நான் அதனைப் பிடித்து பிழைத்துக் கொண்டேன் ..மிக்க நன்றி ஐய்யா!
இவர்...ஏன் ?
அவர் ..
சற்று நேரத்திற்கு முன் சாவதற்கு கிணற்றில் குதித்தேன் .
தாங்கள் என்னை காப்பாற்றினீர் ....
தாங்கள் ஏன் கையிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு சாகவா !!
இவர்.. ஆமாம்..
அவர் ..யோவ் !உமக்கு புத்தி கேட்டு போயிடுச்சா !!
உமக்கு பெண்டாட்டி பிள்ளை இருந்தா இம்மாதிரி செய்வியா ?
போய்யா ..என்று போனார் ...
இவர் ..யோவ் என் கயிறுயா ! கொடுத்துட்டு போ !

எழுதியவர் : செயா ரெத்தினம் (11-Jan-13, 4:59 am)
பார்வை : 270

மேலே