காலம் மாறிப்போச்சு
வாலன்: கடைகளிலே பொருள்கள் தட்டுப்பாடாம்!
தோலன்: பொருள்கள் விலையேற்றம் என்றால், பின் வாசல் கதவு பிளக்க கடைகளுக்குள்ளே பதுக்கல் நடக்குமண்ணே...
வாலன்: மலிந்தால் பொருள்கள் சந்தைக்கு வருமாமே!
தோலன்: அது அந்தக் காலமண்ணே... பொருள்கள் விலையேறப் பதுக்கல் கடைகளுக்குப் பின் பக்கமாகப் பொறுக்குவது இந்தக் காலமண்ணே...

