............வன்முறை.............
கட்டாயப்படுத்தி கட்டியணைக்கும் பொழுதெல்லாம்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிலையாய்,
அவள் கடைபிடிக்கும் அமைதியே,
உலகத்தின் உச்சபட்சவன்முறை எனைப்பொறுத்து !!
கட்டாயப்படுத்தி கட்டியணைக்கும் பொழுதெல்லாம்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிலையாய்,
அவள் கடைபிடிக்கும் அமைதியே,
உலகத்தின் உச்சபட்சவன்முறை எனைப்பொறுத்து !!