உயிர் கொடுக்கிறது!!!....

என் கவிதையின் வரிகளுக்கு...
உயிர் கொடுக்கிறது
சில நேரங்களில்
உன்னைப் பற்றிய நினைவுகள்!!!...

எழுதியவர் : நிலா தோழி... (14-Jan-13, 12:51 am)
பார்வை : 136

மேலே