தேவதை வருகையால்
காவல் காத்த மனம் காலை வாரிவிட்டது
அவள் அழகின் முன்னே கண்களால்
காவலை பலிகொடுத்து காக்க நினைத்தது
மனதில் அவள் நினைவை நித்தம் நித்தம்
காவல் காத்த மனம் காலை வாரிவிட்டது
அவள் அழகின் முன்னே கண்களால்
காவலை பலிகொடுத்து காக்க நினைத்தது
மனதில் அவள் நினைவை நித்தம் நித்தம்