கண்ணீரின் கோலம்....

நான் பலமுறை முகம் கழுவதை பார்த்து...
என் நண்பர்கள் கேட்கிறார்கள் ஏன் என்று...
அன்பே உன் பிரிவால் நான் அழுவதை
யாரும் கண்டுவிடக்கூடாது என்று...
யாருக்கு தெரியும் என் கண்ணீரின் கோலம்...
யாரும் அறியமாட்டார்கள் நீயும் அறியவில்லை.