பிடிவாதக்காரி ...
அன்பே !
உறக்கம் இல்லாமல் உறங்குகின்றேன்
கனவிலாவது நீ வருவாய் என்று ...
என்ன பயன், நீதான் பிடிவாதக்காரி ஆச்சே...
உன்னை கனவில் காண்பதற்கும் தகுதி ஏதும் வேண்டுமா எனக்கு???
அன்பே !
உறக்கம் இல்லாமல் உறங்குகின்றேன்
கனவிலாவது நீ வருவாய் என்று ...
என்ன பயன், நீதான் பிடிவாதக்காரி ஆச்சே...
உன்னை கனவில் காண்பதற்கும் தகுதி ஏதும் வேண்டுமா எனக்கு???