புத்தகம்!!

புத்தகம் புதிய எண்ணங்களின் புகைப்படம் எடுக்கும்..! பல புதிர்களுக்கு இங்கு விடை கிடைக்கும்.!
ஆயிரம் அர்தங்கள் அதில் அடங்கும்.!
வசனங்களின் வார்தை வாழ்வின் இன்பம்,துன்பத்தில் வந்து சேறும் வழிகள்.! இதன் இறுதி பக்கம் ஒரு இனிய அனுபவம்.! நன்றி! நன்றி!! நன்றி!!

எழுதியவர் : A.JAGADEESH KUMAR (10-Feb-13, 12:19 am)
பார்வை : 201

சிறந்த கவிதைகள்

மேலே