சிரிச்சா ஆயுள் கூடும் ...!

நீயா ......?
நீயா இப்படி செஞ்சே ....?
நான் நம்பவே இல்ல ...!
உன் மேல எவ்வளவு
நம்பிக்கை வைச்சிருந்தேன் ...?
நீ என் கிட்ட கூட சொல்லாம ...
எப்படி உன்னால இத செய்ய முடிஞ்சுது ...?
நான் உன் மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன்
நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே ...!?
ஏன் இப்படி செய்த ..?
யாரு சொல்லிக்கொடுத்தா ..?
உனக்கு இதெல்லாம் தெரியாதே ..!
யாரோ சொல்லி தான் ..எனக்கு தெரிஞ்சுது ...!
*
*
*
நீ இன்னிக்கு குளிசசீ யாமே !

எழுதியவர் : கவிஞர் இனியவன் (15-Feb-13, 8:59 am)
பார்வை : 352

சிறந்த நகைச்சுவைகள்

மேலே