இதே கதை...
பூவிதழில் மணம்வைத்தவன்
பேரென்ன பேரென்ன,
பூவையிதழில் தேன்வைத்தவன்
பேரென்ன பேரென்ன...!
வைத்தவன் இருப்பதெங்கோ,
வந்தவன் அனுபவிப்பதாம்..
இந்தக்கதையைச் சொல்லிநிற்கும்
இங்கேயுள்ள மரங்களெல்லாம்...!
பூவிதழில் மணம்வைத்தவன்
பேரென்ன பேரென்ன,
பூவையிதழில் தேன்வைத்தவன்
பேரென்ன பேரென்ன...!
வைத்தவன் இருப்பதெங்கோ,
வந்தவன் அனுபவிப்பதாம்..
இந்தக்கதையைச் சொல்லிநிற்கும்
இங்கேயுள்ள மரங்களெல்லாம்...!