சிரித்துவிட்டுப்போனவளே !!.......

ஆழமாய்த்தான் யோசித்தேன்!...பின்
அளவுக்கு அதிகமாய் நேசித்தேன்!!....
பாசக்காரிதான் - நீ
ஆனால் புன்னகை வேசம்
போட்ட மோசக்காரி!!.......

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (16-Feb-13, 2:31 pm)
பார்வை : 158

மேலே