இடைவெளி வேண்டாம் ...

சிறகடித்து பறக்கிறேன்
நீ தொட்டுப்போன
நிமிடங்களில் ...
சிறை பிடித்து கிடக்கிறேன்
என்னை
விட்டுப்போன நொடிகளில் ...!!

உன் எச்சில் பட்டால்
இனிப்பேன்...
என்னை எட்டிப்பிரிந்தால்
இறப்பேன் ...!!!

எழுதியவர் : அபிரேகா (16-Feb-13, 6:59 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 103

மேலே