தலைப்பு : மரம்
செடியாக இருந்து மரமாக உயர்ந்து
பல உயிரினங்களுக்கு இல்லறமாக இருக்கும்
மரமே நீ என்ன தவம் செய்தாயோ
உன் கீழே படுத்து உறங்கும் சுகம்
இவ்வுலகத்தில் எதற்கும் இணையாகாது அல்லவா