kanneer

காதலித்தபோது கைவிட்டு
சென்றவனே...!
கால் தவறி கூட
என் கல்லறை பக்கம்
வந்துவிடாதே
என் கல்லறை பூக்கள்
கூட கண்ணீர் சிந்தும்.....

எழுதியவர் : sriranjani (2-Apr-10, 10:49 am)
பார்வை : 1869

மேலே