வேண்டும்

செங்கதிர் மாலையில்
செவ்வானம் தொட்டு வர
இரு இறக்கை முதல் வேண்டும்....!!!
சந்தனக் காற்றில்
ஜவ்வாது கலந்திட
மலர் இதழ் பன்னிர் வேண்டும் ....!!!!
செங்கதிர் மாலையில்
செவ்வானம் தொட்டு வர
இரு இறக்கை முதல் வேண்டும்....!!!
சந்தனக் காற்றில்
ஜவ்வாது கலந்திட
மலர் இதழ் பன்னிர் வேண்டும் ....!!!!