தொடாத வானம்
என் மீது மோதாதே
தென்றலே!
செண்பகமும் செந்தாழம் பூவும்
கோபித்துக் கொள்ளும் உன்
எதிரே வரும் போது...!
மீட்டும் விரல்கள்
நீயிருக்க
வீணை தானே
ஏன் அழுததடி ..!
என் மீது மோதாதே
தென்றலே!
செண்பகமும் செந்தாழம் பூவும்
கோபித்துக் கொள்ளும் உன்
எதிரே வரும் போது...!
மீட்டும் விரல்கள்
நீயிருக்க
வீணை தானே
ஏன் அழுததடி ..!