மெழுகுவர்த்தி
நீயோ
வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்தாய்
கண்ணீர்விட்டு கரைந்து போனது
நீ இருக்கும் பொது நான் எப்படி பிரகாசமாய்
தெரிவேன் என்று
நீயோ
வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்தாய்
கண்ணீர்விட்டு கரைந்து போனது
நீ இருக்கும் பொது நான் எப்படி பிரகாசமாய்
தெரிவேன் என்று