நிலவின் விதி

எத்தனையோ காதலர்ற்கு
காதலியின் முகமாக
தெரிந்தவள் ..இவள் .......
காதல் கவிதைக்கு
ஆணி வேர் இவள் ....
இப்பவரை
காதலன் கிடைக்காமல் தனி
மரமாய் நிற்பதே விதி .....................

எழுதியவர் : swema (13-Mar-13, 3:41 pm)
Tanglish : nilavin vidhi
பார்வை : 136

மேலே