swema - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  swema
இடம்:  erode
பிறந்த தேதி :  14-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Dec-2012
பார்த்தவர்கள்:  457
புள்ளி:  57

என்னைப் பற்றி...

பத்து மாதங்களாய் தேக்கி வாய்த்த ஒரு தாயின் பாசத்தின் வெளிப்பாடு
"குழந்தை"

என் படைப்புகள்
swema செய்திகள்
swema - ThayaJ217 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 5:22 pm

நடு நடுவே நதியிடம் மட்டும்
என் காதலை காதில் ரகசியமாய்
சொல்லி அனுப்பினாயோ
சம்மதமென்று...!

மேலும்

நன்றிகள் பல 15-Dec-2013 10:25 pm
அழகா இருக்கு உங்கள் கவிதை 12-Dec-2013 6:14 pm
கவி கண்மணி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2013 9:39 pm

தமிழுக்கு
தவமின்றி கிடைத்த நூல்
தனித்துவம் வாய்ந்த " தலைமை நூல்"

உயிர்களுக்கு
உவமையாக உண்மையை
போதிக்கும் "உயிர் நூல்"

வாழ்வியலில்
அறத்தை தாங்கி நிற்கும்
ஆதிகால "ஆதவ நூல் "

மானிடர்களுக்கு
வாழ்க்கை நெறிகளை வரமளிக்கும்
மண்ணுலக "மகிமை நூல்"

குழந்தைகளுக்கு
அம்மாவின் அறிவுரை தாலாட்டாக
புகட்டப்படும் "அன்னை நூல்"

அகிலத்தின்
அதர்மங்களை அழிக்க வந்த
உன்னதமான "அகிம்சை நூல்"

இல்லறத்தின்
இனிமையை மேன்மையாக கூறிய
இவ்வுலக "மேன்மை நூல்"

உலக
தேசங்கள் போற்றி வளர்க்கும்
திருக்குறள் "இந்திய தேசிய நூல் "

மேலும்

மிக்க நன்றி தோழமையே 11-Mar-2014 12:00 pm
மிக்க நன்றி தோழமையே 11-Mar-2014 12:00 pm
மிக்க நன்றி தோழமையே 11-Mar-2014 12:00 pm
வள்ளுவனின் நூலை கொள்ளுவோம்! வளமார் அறிவை அள்ளுவோம் ! அறியும் நெறிகளை படிப்போம் அதன் வழியே நடப்போம் ! திருக்குறள் ஒரு நூல் ! தமிழின் உயிர் நூல் ! அறத்தின் பொதுநூல் ! முப்பாலின் முழு நூல் ! முழுமையில் நன்னூல் ! நலமே ஏற்க பன்னூல் ! நன்று . 12-Jan-2014 10:07 am
சாமுவேல் அளித்த கேள்வியில் (public) பிரான்சிஸ் சேவியர் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2013 3:29 pm

இந்த படத்தில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கிறது ..
அது ஒரு வார்த்தை....விளக்கம் அல்ல....

உங்கள் கண்களுக்கு தெரியும் அர்த்தம் என்ன...பட்டென்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் பார்ப்போம்....

மேலும்

இப்படத்தை நான் ஒரு வலியின் ஆரம்பமாகத்தான் பார்க்கிறேன் .இங்கு அது தான் விரும்பிய ஆணாக இருக்க இப்படம் விளக்கியது.நீங்கள் கூறியது போல் பெண் கடல் என்றே வைத்து கொள்வோம் .ஆனால் இந்த கண்ணீர் வெறும் அமாவாசை அன்று மேல் எழும் ஏன் அலையாக இருக்க கூடாது நண்பரே?பெரும் பூகம்பத்திற்கு பின்னே தான் சுனாமி வருகிறது .ஆனால் எல்லா சோகங்களிலும் கண்ணீர் வரும் .ஒரு பெண்ணின் மனது கண்ணீரும் வலியையும் கொடுத்த விரும்பிய இதையம் என்றும் எப்போதும் காயப்பட விரும்பாது.அதுதான் தாய் உள்ளம் ஒரு பெண்ணின் குணம் . நண்பரே என்னை பொறுத்த வரை இது ஒரு கனமான வலியின் ஆரம்பம் .உணரும் தருணம். கடல் என்றாலும் ஒரு அலை தான். 19-Dec-2013 10:51 pm
கடல்..... கடல் நீரும் ... பெண்ணின் கண்ணீரும் .... வெளியில் வந்தால்...??? இப்போது தெரிகிறதா... கடல் என்பது பெண்ணை குறிக்கிறது .. கடலில் இருந்து நீர் வெளியில் வந்தால் எவ்வளவு பிரச்சனைகளை நாம் சந்திப்போமோ...... பெண்ணின் கண்ணீரை வெளியில் வர வைக்கும் ஆண்களுக்கும் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் ....... 14-Dec-2013 3:06 pm
puthaikuli 14-Dec-2013 2:21 pm
பிரசவம்... 14-Dec-2013 10:23 am
yogarsanna அளித்த கேள்வியில் (public) bhanukl மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2013 4:21 pm

யாரிடம் தோற்றால் சந்தோஷப்படுவீர்கள் ?

மேலும்

என் மனதுக்கு பிடித்தவர்களிடம் 17-Dec-2013 12:20 pm
வெற்றிக்காக ஏங்கும் நிறைய தோல்விகளை சந்தித்தவர்களிடம் .... 13-Dec-2013 2:39 am
எனது அக்கா 12-Dec-2013 8:35 pm
நான் தோற்றால் யாரெல்லாம் சங்கடபடுவார்களோ அவர்களிடம் தோற்றால் சந்தோசம் அத என்னை தோற்க அனுமதிக்க மாட்டார்களே 12-Dec-2013 6:39 pm
swema - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 1:24 pm

என்னவனே! இந்த கவிதை
நம் அழகான வாழ்க்கை!
அழகான தருணங்களே!உங்களை
அன்போடு நினைவு கூறுவோமா!
உன் மார்பில் என் இமை
சாய்ந்து உறங்கும் தருணம் !
உன் துடிப்புகளை உள்வாங்கி
துடிக்கும் என் இதயமே !
உன் மூச்சை உள்வாங்கி
சுவாசிக்கும் சுவாசமே !
உங்களால் உணர முடிகிறதா !!!
இது என் இறுதியான உறக்கம்
உங்களோடு !!!!!!!
தூக்கத்தில் என் உயிர் என்னவனோடு
கலக்க போகிறது !
ஏய்! இதயமே துடிப்பதை
நிறுத்தி விடு!
ஏய் ! சுவாசமே சுவாசிப்பதை
நிறுத்தி விடு!
ஏய்! ஸ்பரிசமே என்னை
விட்டு விலகி விடு !!
அன்பே !!!!!!!
என்னை ஏற்று கொள் !!!!!!!!
உன்னுள் வாழும் வாழ்க்கைகாக
ஏங்கும் என் உயிர்

$$$$$$$$$$$$

மேலும்

அருமை 13-Jan-2014 2:28 pm
அழகு அருமை :) 12-Jan-2014 10:12 am
அருமை அருமை! 12-Dec-2013 4:12 pm
வரிகள் சிறப்பு..... 12-Dec-2013 2:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

Piranha

Piranha

Chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (48)

இவரை பின்தொடர்பவர்கள் (48)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
springsiva

springsiva

DELHI
மேலே