உறக்கத்திலும் உளறுகிறேன்

உறக்கத்திலும்
உளறுகிறேன்
உதறியதால் நீ
உணர்வாயா???
உறங்கவே முடியவில்லை
உன்னால் என்று நான் ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (24-Mar-13, 12:11 am)
பார்வை : 206

மேலே