தனிமை

தொலைவில் நின்று
கடலை ரசித்து கொண்டு இருந்தேன்..
கடல் என்னிடம் கேட்டது
என்னை தொட வெட்கமா என்று..
பாவம் அதற்கு தெரியாது
தனிமையில் கால் நனைக்க
மனம் இல்லாமல் நின்றேன் என்று ....

எழுதியவர் : pavithra balakrishnan (24-Mar-13, 7:24 pm)
Tanglish : thanimai
பார்வை : 169

மேலே