சும்மா வருமோ சுகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காலையில் நாமெழுந்து கைகால் முகந்திருத்தி
சீலவான் என்றுசொல்லும் சிந்தனை – வேலைசெய்ய
அம்மாடி இன்பமென அன்றலர்ந்த செண்பகமே
சும்மா வருமோ சுகம்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Mar-25, 5:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே