சும்மா வருமோ சுகம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காலையில் நாமெழுந்து கைகால் முகந்திருத்தி
சீலவான் என்றுசொல்லும் சிந்தனை – வேலைசெய்ய
அம்மாடி இன்பமென அன்றலர்ந்த செண்பகமே
சும்மா வருமோ சுகம்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
காலையில் நாமெழுந்து கைகால் முகந்திருத்தி
சீலவான் என்றுசொல்லும் சிந்தனை – வேலைசெய்ய
அம்மாடி இன்பமென அன்றலர்ந்த செண்பகமே
சும்மா வருமோ சுகம்!
- வ.க.கன்னியப்பன்