மரணமே ......!

மரணமே ......!
நீயாவது
ஆறுதல் கூறுவாயா ......?
என்
மரணத்திற்காக அல்ல ....
என்
மனதின் ரணத்திற்காக.........!
மரணமே ......!
நீயாவது
ஆறுதல் கூறுவாயா ......?
என்
மரணத்திற்காக அல்ல ....
என்
மனதின் ரணத்திற்காக.........!