maheswari loganathan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  maheswari loganathan
இடம்:  நல்லாவூர் ,விழுப்புரம் மா
பிறந்த தேதி :  16-Dec-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Mar-2013
பார்த்தவர்கள்:  328
புள்ளி:  134

என்னைப் பற்றி...

என் கற்பனைகள்
என் கவிதைகளுக்கு உணர்வூட்டும் என்றால் ....!
ஆம் .....!

நம் "எழுத்து.காம்" கவிவேந்தர்களுக்கு .......
என் உணர்வுகளுக்கு .....
உயிர் ஊட்டத்தெரியாதா என்ன .....?

என் படைப்புகள்
maheswari loganathan செய்திகள்
Mani 8 அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 1:43 pm

கரு கருன்னு கருத்தாட
வானம் உடுத்தும்போது 
கிறுக்கி மனசு தனித்தபோது 
குறு குறுன்னு
உருண்ட கண்ணு
உன்னை தேடுது.
 
பித்து பித்து
பித்தம் தனிக்க 
உத்தமி தேகத்த
உடுத்து அள்ளி 
முத்த சூட்டில்
பழுத்துபோறேன்
மூச்சு உரசிட. 

ஆசைய பூட்டல 
நீ ஏன் சாவி தேடுற. 
  
ஏக்கத்துல தவிக்கிறேன்!
ஏங்கவச்சு சிரிப்பதா ?
காட்டுவழி பாதையில
கல்லு முள்ளு இனிக்குதா? 
குயில் கூடு பாத்தியா?
கூடல் சத்தம் கேக்குதா?
வெடகோழி அடிக்கவா?
ஒரப்பா சமைக்கவா 
எச்சியூற திண்பியா
எச்சில் பாதி தருவியா.
 
பொன்னாங்கன்னி
சாறாக்கி வதைக்கவா? 
தங்க வளவி
உருக்க சொல்வியா ?

முருங்ககாய்
வறுத்து வச்சு

மேலும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் ... நன்றி அம்மா 29-Jan-2014 12:44 pm
முதல் பத்தி படிக்கும் போதே எனக்கு அந்த மெட்டுதான் நினைவிற்கு வந்தது. கடைசியில் அதனை தெளிவு படுத்தி விட்டீர். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அது. உங்களுடைய இந்த பாடலும் மிக அழகாக இருக்கிறது. கூட்டீல் = கூட்டில் நொன்டி = நொண்டி வாழ்த்துக்கள். 28-Jan-2014 10:17 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் ... நன்றி தோழி 06-Jan-2014 10:20 am
அருமையான படைப்பு தோழா.......... 04-Jan-2014 2:33 pm
maheswari loganathan - maheswari loganathan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2013 7:00 pm

தேடித்தான் பார்க்கிறேன்
உன்னை......!
விழி மூடித்தான் கோர்க்கிறேன்
என் கண்ணை ....!

"தவிப்புகள் "...,
புரிந்தும் புரியாமலும்
தலையணையோடு மட்டும்
கட்டி கரைந்து செல்கின்றன .....!

கண்ணாளனே ...
நீ மட்டும் எங்கே ...?

காத்திருப்பு - ஒரு சுகம் என்று
நினைத்திருந்தேன் ...,
ஆனால்
அந்த சுகத்திலும்
ஓர் அகம் உள்ளதென்று ...,
நம் ஊடல் கலந்த "காதல்"
என்னை இறுக்கி .,
சுருக்கி உரைத்தது ....!

அப்பப்பா....!
இதற்காகவே வாழட்டும்
என் "காத்திருப்பு" .......!

மேலும்

நன்றி தோழரே ...! 27-Dec-2013 4:48 pm
நன்றி தோழரே ...! 27-Dec-2013 4:47 pm
காத்திருப்பிலும் சுகம் கண்டீர். நல்ல முயற்சி 26-Dec-2013 7:15 pm
நன்று நன்று தோழமையே 27-Nov-2013 6:50 pm
கருத்துகள்

நண்பர்கள் (62)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சுஜிஷ்

சுஜிஷ்

ஈஞ்சக்கோடு,குலசேகரம்
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (62)

krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (62)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
swema

swema

erode
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
மேலே