maheswari loganathan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : maheswari loganathan |
இடம் | : நல்லாவூர் ,விழுப்புரம் மா |
பிறந்த தேதி | : 16-Dec-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 331 |
புள்ளி | : 134 |
என் கற்பனைகள்
என் கவிதைகளுக்கு உணர்வூட்டும் என்றால் ....!
ஆம் .....!
நம் "எழுத்து.காம்" கவிவேந்தர்களுக்கு .......
என் உணர்வுகளுக்கு .....
உயிர் ஊட்டத்தெரியாதா என்ன .....?
கரு கருன்னு கருத்தாட
வானம் உடுத்தும்போது
கிறுக்கி மனசு தனித்தபோது
குறு குறுன்னு
உருண்ட கண்ணு
உன்னை தேடுது.
பித்து பித்து
பித்தம் தனிக்க
உத்தமி தேகத்த
உடுத்து அள்ளி
முத்த சூட்டில்
பழுத்துபோறேன்
மூச்சு உரசிட.
ஆசைய பூட்டல
நீ ஏன் சாவி தேடுற.
ஏக்கத்துல தவிக்கிறேன்!
ஏங்கவச்சு சிரிப்பதா ?
காட்டுவழி பாதையில
கல்லு முள்ளு இனிக்குதா?
குயில் கூடு பாத்தியா?
கூடல் சத்தம் கேக்குதா?
வெடகோழி அடிக்கவா?
ஒரப்பா சமைக்கவா
எச்சியூற திண்பியா
எச்சில் பாதி தருவியா.
பொன்னாங்கன்னி
சாறாக்கி வதைக்கவா?
தங்க வளவி
உருக்க சொல்வியா ?
முருங்ககாய்
வறுத்து வச்சு
ம
தேடித்தான் பார்க்கிறேன்
உன்னை......!
விழி மூடித்தான் கோர்க்கிறேன்
என் கண்ணை ....!
"தவிப்புகள் "...,
புரிந்தும் புரியாமலும்
தலையணையோடு மட்டும்
கட்டி கரைந்து செல்கின்றன .....!
கண்ணாளனே ...
நீ மட்டும் எங்கே ...?
காத்திருப்பு - ஒரு சுகம் என்று
நினைத்திருந்தேன் ...,
ஆனால்
அந்த சுகத்திலும்
ஓர் அகம் உள்ளதென்று ...,
நம் ஊடல் கலந்த "காதல்"
என்னை இறுக்கி .,
சுருக்கி உரைத்தது ....!
அப்பப்பா....!
இதற்காகவே வாழட்டும்
என் "காத்திருப்பு" .......!
நண்பர்கள் (62)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![வீ முத்துப்பாண்டி](https://eluthu.com/images/userthumbs/f3/wthzl_38381.jpg)
வீ முத்துப்பாண்டி
மதுரை
![சுஜிஷ்](https://eluthu.com/images/userthumbs/f4/ajvwt_40296.jpg)
சுஜிஷ்
ஈஞ்சக்கோடு,குலசேகரம்
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ரிச்சர்ட்](https://eluthu.com/images/userthumbs/f2/vanwm_28768.jpg)