தமிழின் மகள் ஹேமலதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழின் மகள் ஹேமலதா
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  15-Sep-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2013
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  114

என்னைப் பற்றி...

உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...!

என் படைப்புகள்
தமிழின் மகள் ஹேமலதா செய்திகள்
தமிழின் மகள் ஹேமலதா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2014 5:02 pm

இந்த நொடிகளில் நீங்கள்
அழுதீர்களா? சிரித்தீர்களா?

நான் இந்த ஆடையை
அணியும்போது
நீங்கள்
எப்படி கலங்குவீர்களோ..
அதைவிட இரட்டிப்பாக
உங்களுக்கு அணிவிக்கும்போது
நான் கலங்கி நின்றேன்..!

மகிழ்ச்சியை மறைக்க
மனம் இல்லை..
ஆனாலும்
காட்டிக்கொள்ள
நீங்கள்
தயாராக இல்லை..

மறந்து போய் நின்றீரோ?
கண்ணாடி முன்..?
விம்பமாய் தென்பட்ட
உங்களை இரசித்தேன்..!
உங்கள் மன மகிழ்வை...
இரசித்தேன்..
கூடவே
உங்கள் விழிகளில் ததும்பிய
கண்ணீரையும்
ஆழமாக இரசித்தேன்!
கண்ணாடியே..
நன்றிகள் ஆயிரம் சொல்வேன்..

சாதித்த களிப்பு!
சிரிக்க வேண்டுமென்ற தவிப்பு!
அழ வேண்டுமென்ற முனைப்பு..
உங்களை வணங்க வந்த

மேலும்

அருமை அருமை 05-Nov-2014 11:08 pm
அப்பப்பா! என்னெவென்று சொல்ல? சில நொடிகள் ஊமையானவை ஆனாலும்.. மனதின் மூலையில் முனு முனுக்கும் உணர்வுகள் மட்டும் பேசுகின்றன..! நம்மை பேசாமலே.. பேசவைக்கின்றன! சிரிக்காமல்..சிரித்த கதையை.. உங்கள் மனமறியும்! அழாமல் அழுத கதையை.. உங்கள் மகள் அறியும்! மிக மிக அருமையான வரிகள் தோழமையே... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்... 05-Nov-2014 11:00 pm
நான் வாழ்த்தி வணங்குவது உங்கள் போதனையை.. இனி முறிக்க முனைவது உங்கள் வேதனையை.. ! உணர்ச்சி பொங்கும் வரிகள் ! அருமை ! 05-Nov-2014 8:32 pm
தமிழின் மகள் ஹேமலதா அளித்த படைப்பில் (public) Siva மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2014 8:08 pm

கணவன் ;
உன் முகத்தை பார்த்து
எத்தனை வருடங்கள்
ஆகிவிட்டது...
உணவில் உப்பு காரம்
குறைந்தாலும்
உன் கையால் சமைத்து
நீ ஊட்டி விடும் போது
எந்த குறையும்
தெரியாமல்
போகுமே??

கட்டில் இன்பம்
நீ தரவில்லை
என்று நம்
உறவையே
அறுத்தேறிந்தேன்...
அதன் பின்
அனாதையாய்
நான் வாழ்ந்த போது
உன் அன்புக்கு
நான் ஏங்கிய ஏக்கம்
எனக்குமட்டுமே
தெரியும்

உயிரே..
மயிர் நரைத்தாலும்
என் உயிர் உன்னையே
நினைத்து வாழுது...
ஆண் கர்வம் பார்த்து
வாழ்க்கையை தொலைத்த
ஏமாளியாக நிற்கிறேன்
உன் முன்....

உன்னை கண்டவுடன்
ஓடி வந்து கட்டி
அணைக்க எனக்கும்
ஆசைதான்
ஆனால் நீ அணிந்திருக்கும்
காவி உடை
என்னை

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:14 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
அழகிய பதிப்பு..! ஏங்கும் இரு இதயங்களின் உணர்வு... பிரிவில் இருவர் கொண்ட வலி... கண்களால் மட்டுமே பரிமாறிய வரிகள்.. அருமை.. வாழ்த்துக்கள் தோழி.. 09-Jul-2014 11:57 pm
தமிழின் மகள் ஹேமலதா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2014 6:23 pm

மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கையாம்!!
வாழ்கை முழுதும் மேடாகிவிட்டால்,
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முன்னேறலாம்!!
அதுவே
வாழ்கை முழுதும் பள்ளமாகிவிட்டால்
சுலபமாக சரிக்கிக்கொண்டே முன்னேறலாம்!!

ஆனால்..
என் வாழ்கை முழுதும்
குழியாகவே தென்படுகின்றனவே!!

ஒவ்வொன்றும்..
பாதாளக் குழிகள்!!
அவற்றில் தவறி விழுகிறேன்..
மீண்டும் எழுகிறேன்..
மீண்டும் விழுகிறேன்..
மீண்டும் எழுகிறேன்..
மீண்டும் விழுகிறேன்..
மீண்டும் எழுகிறேன்..
இறுதியில்..
நொந்துப் போகிறேன்!!

எவனோ ஒரு பாதாசாரி...
என் வாழ்கை முகவரியை,
விதியிடம் சொல்லிவிட்டானோ?
என் தலை எழுத்தையே வந்து தட்டுகின்றதே?

பல நேரம் நினைத்ததுண்

மேலும்

வார்த்தை, வரிகள் எலாம் வளமை எண்ணம் தான் சற்று ஏற்றம் காண வேண்டும் !! வாழ்த்துக்கள் !! தொடர்ந்து எழுதவும் !! 30-Jun-2014 8:03 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm

கணவன் ;
உன் முகத்தை பார்த்து
எத்தனை வருடங்கள்
ஆகிவிட்டது...
உணவில் உப்பு காரம்
குறைந்தாலும்
உன் கையால் சமைத்து
நீ ஊட்டி விடும் போது
எந்த குறையும்
தெரியாமல்
போகுமே??

கட்டில் இன்பம்
நீ தரவில்லை
என்று நம்
உறவையே
அறுத்தேறிந்தேன்...
அதன் பின்
அனாதையாய்
நான் வாழ்ந்த போது
உன் அன்புக்கு
நான் ஏங்கிய ஏக்கம்
எனக்குமட்டுமே
தெரியும்

உயிரே..
மயிர் நரைத்தாலும்
என் உயிர் உன்னையே
நினைத்து வாழுது...
ஆண் கர்வம் பார்த்து
வாழ்க்கையை தொலைத்த
ஏமாளியாக நிற்கிறேன்
உன் முன்....

உன்னை கண்டவுடன்
ஓடி வந்து கட்டி
அணைக்க எனக்கும்
ஆசைதான்
ஆனால் நீ அணிந்திருக்கும்
காவி உடை
என்னை

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:14 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
அழகிய பதிப்பு..! ஏங்கும் இரு இதயங்களின் உணர்வு... பிரிவில் இருவர் கொண்ட வலி... கண்களால் மட்டுமே பரிமாறிய வரிகள்.. அருமை.. வாழ்த்துக்கள் தோழி.. 09-Jul-2014 11:57 pm
தமிழின் மகள் ஹேமலதா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2014 8:08 pm

கணவன் ;
உன் முகத்தை பார்த்து
எத்தனை வருடங்கள்
ஆகிவிட்டது...
உணவில் உப்பு காரம்
குறைந்தாலும்
உன் கையால் சமைத்து
நீ ஊட்டி விடும் போது
எந்த குறையும்
தெரியாமல்
போகுமே??

கட்டில் இன்பம்
நீ தரவில்லை
என்று நம்
உறவையே
அறுத்தேறிந்தேன்...
அதன் பின்
அனாதையாய்
நான் வாழ்ந்த போது
உன் அன்புக்கு
நான் ஏங்கிய ஏக்கம்
எனக்குமட்டுமே
தெரியும்

உயிரே..
மயிர் நரைத்தாலும்
என் உயிர் உன்னையே
நினைத்து வாழுது...
ஆண் கர்வம் பார்த்து
வாழ்க்கையை தொலைத்த
ஏமாளியாக நிற்கிறேன்
உன் முன்....

உன்னை கண்டவுடன்
ஓடி வந்து கட்டி
அணைக்க எனக்கும்
ஆசைதான்
ஆனால் நீ அணிந்திருக்கும்
காவி உடை
என்னை

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:14 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே......... 10-Jul-2014 2:13 pm
அழகிய பதிப்பு..! ஏங்கும் இரு இதயங்களின் உணர்வு... பிரிவில் இருவர் கொண்ட வலி... கண்களால் மட்டுமே பரிமாறிய வரிகள்.. அருமை.. வாழ்த்துக்கள் தோழி.. 09-Jul-2014 11:57 pm
தமிழின் மகள் ஹேமலதா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 5:38 pm

உன்னை மறப்பதற்கான
துரித பணியில்
துள்ளியமாய் செயல்படும்
இதயம்..!!

மறந்துவிட்டதாய்..
மரணித்துக்கொண்ட
உணர்வுகளின் பிதற்றல்
ஒருப்பக்கம்!

காதல் என்றாலே
காதடைத்துக்கொண்டு
காணாமல் போகும் கனவுகள்..
கண்ணீருக்கிடையில்
கரவோசம் எழுப்புகின்றன!

உயிரடங்குச் சட்டத்தின் கீழ்
உறங்கிக்கொண்டிருக்கும்
உள்ளச்சிறையை..
உன்னைப்பற்றிய நினைவுகளால்
உரசிச் செல்லும் தென்றல்
உசிப்பிவிட்டு ஊர்வலம் போகின்றது!

நழுவிச்செல்லா உன் நினைவையும்,
நாமாகிப்போன நாட்களையும்,
நகைத்துக்கொண்டே நகரச்செய்கின்றன
நாள்தோறும் நாட்காட்டிகள்!-அவற்றை
கிழித்தெரிகையில் கிழிஞ்சல்களுக்கிடையே
கிழறியெழும் கீர்த்தன

மேலும்

மறந்துவிட்டதாய்.. மரணித்துக்கொண்ட உணர்வுகளின் பிதற்றல் ஒருப்பக்கம்! இன்று பல உள்ளங்கள் இதை அனுபவிக்கின்றன அழகிய வரிகள் 04-Feb-2014 5:19 pm
அழகிய வரிகள் தோழமையே நழுவிச்செல்லா உன் நினைவையும், நாமாகிப்போன நாட்களையும், நகைத்துக்கொண்டே நகரச்செய்கின்றன நாள்தோறும் நாட்காட்டிகள்...:) மேலும் நல்ல கேள்விகள் !! 03-Feb-2014 6:27 pm
Mani 8 அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 1:43 pm

கரு கருன்னு கருத்தாட
வானம் உடுத்தும்போது 
கிறுக்கி மனசு தனித்தபோது 
குறு குறுன்னு
உருண்ட கண்ணு
உன்னை தேடுது.
 
பித்து பித்து
பித்தம் தனிக்க 
உத்தமி தேகத்த
உடுத்து அள்ளி 
முத்த சூட்டில்
பழுத்துபோறேன்
மூச்சு உரசிட. 

ஆசைய பூட்டல 
நீ ஏன் சாவி தேடுற. 
  
ஏக்கத்துல தவிக்கிறேன்!
ஏங்கவச்சு சிரிப்பதா ?
காட்டுவழி பாதையில
கல்லு முள்ளு இனிக்குதா? 
குயில் கூடு பாத்தியா?
கூடல் சத்தம் கேக்குதா?
வெடகோழி அடிக்கவா?
ஒரப்பா சமைக்கவா 
எச்சியூற திண்பியா
எச்சில் பாதி தருவியா.
 
பொன்னாங்கன்னி
சாறாக்கி வதைக்கவா? 
தங்க வளவி
உருக்க சொல்வியா ?

முருங்ககாய்
வறுத்து வச்சு

மேலும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் ... நன்றி அம்மா 29-Jan-2014 12:44 pm
முதல் பத்தி படிக்கும் போதே எனக்கு அந்த மெட்டுதான் நினைவிற்கு வந்தது. கடைசியில் அதனை தெளிவு படுத்தி விட்டீர். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அது. உங்களுடைய இந்த பாடலும் மிக அழகாக இருக்கிறது. கூட்டீல் = கூட்டில் நொன்டி = நொண்டி வாழ்த்துக்கள். 28-Jan-2014 10:17 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் ... நன்றி தோழி 06-Jan-2014 10:20 am
அருமையான படைப்பு தோழா.......... 04-Jan-2014 2:33 pm
தமிழின் மகள் ஹேமலதா அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2013 10:53 am

வெறிச்சோடிப் போயிருந்த
அந்த வெற்றுலகத்தில்...
அன்புக்கான ஏக்கம் மட்டும்
தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது!

அந்த மண்டலத்தை
என்னவென்று அழைப்பது?
மனிதம் வாழும்
கூடு என்றா?
முதிர்ந்த குழந்தைகளின்
கோவில் என்றா?
பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த
தனிக்குடித்தன கொட்டகை என்றா?
புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட
நெஞ்சங்களின் சரணாலயம் என்றா?

அங்கே...
நடக்கவே முடியாமல்,
நான்குச் சக்கர வண்டியில்
நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி!
தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில்
தாங்கிப் பிடிக்க நாதியற்று,
தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்!

இவர்களைப் போலவே..
அங்கே..
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்...

மேலும்

நல்ல படைப்பு தோழி.. உறவுகளின் உன்னதம் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்?? 11-Dec-2013 12:51 pm
சிறந்த படைப்பு 08-Dec-2013 11:33 pm
சொல்லால் அடிக்கும் கவிதை! மனங்கள் மாற்றட்டும்! மனிதம் பிழைக்கட்டும்!... 08-Dec-2013 11:11 pm
"உன் பிறந்த நாளுக்கு மட்டும் வந்து போகாதே.. எங்கள் இறந்த நாளுக்கும் வந்து போ" - இவ்வரிகள் இக்கவிதையின் உச்சம் ! 04-Dec-2013 12:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (55)

சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
அருண்குமார்செ

அருண்குமார்செ

எறையூர் (பெரம்பலூர்)
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
user photo

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (55)

சிவா

சிவா

Malaysia
devarajan d

devarajan d

Bhavani
M . Nagarajan

M . Nagarajan

vallioor

இவரை பின்தொடர்பவர்கள் (55)

user photo

sathishkavithai

trichy tamil nadu
Saravanan

Saravanan

Ammapettai, salem
user photo

காசிராஜன்

கிருட்டிணகிரி
மேலே