maheswari loganathan- கருத்துகள்

வார்த்தையே வரவில்லை ...!
இப்படியும் ..,
கவிதை ..,...
பிறப்பெடுக்குமா ...? என்று ...!

அருமை .....!
வாழ்த்துக்கள் தோழரே ....!

அப்பப்பா ....! அருமை ... தோழர் அவர்களே ...!
அதாவது .,
எனக்கு மரபு கவிதையே புரியாது எப்பொழுதும்.,
ஆனால் ....
உங்கள் கவிதை - எனக்கு
மரபின் அர்த்தத்தையே உணர்த்திவிட்டது ....!
நன்றி ...
மகேஸ்வரி லோகநாதன்

உங்கள் மேலான கருத்துக்கு நன்றி ....

நன்றி கவி தோழர் அவர்களே ...

தங்களின் கருத்துக்கு நன்றி

பலர் கூறும் கருத்துக்களும் பல விதங்களில்
அவரவர் அனுபவித்த நிகழ்வுகள்.

ஆனால் ..,
உண்மையை சொல்லவேண்டும் என்றால் ..,
காதல் ..,
ஒருவித ஈர்ப்பு - என்பது ஆழமான உண்மை ...
ஏனெனில் .,.,
அவன் நினைவுகளில் வாழும்
அவளுக்கும் ...,
அவள் நினைவுகளில் வாழும்
அவனுக்கும் .,.,
காதல் ...,
கட்டித்தான் அணைக்கிறது
அவர்களது உணர்வுகளால்......!
அந்த ஒரு நொடிப்பொழுதில் ஏற்படும்
ஈர்ப்புக்கு உணர்வுகள் உண்டு என்றால் ...,
உண்மையான காதலும் கைசேரும் ....!
இப்படி சேரும் முதல் காதலை
நம்மால் மறக்க முடியாது...!
இதுவே காதல் ஈர்ப்பும் .,
முதல் காதலின் மறக்க முடியா நினைவும்,
எனது கருத்துக்களும் ஆகும் .

நன்றி .....

உண்மை ..... ஆனால்
உங்களின் மனைவி ., இதற்க்கு முன்னால்
உங்களின் காதலியாக இருந்த பொழுதா ...? இனித்தது .....!

நன்று ....!

உண்மை ..... ஆனால்
உங்களின் மனைவி ., இதற்க்கு முன்னால்
உங்களின் காதலியாக இருந்த பொழுதா ...? இனித்தது .....!

நன்று ....!

காதலிக்க ஆரம்பித்து விட்டீர்களா .....?

மிக அருமை .. தொடரட்டும் உங்களின் உண்மைக்காதல் ....
நன்றி ...

புரிந்துகொள்ளும் காதலுக்கு .,
பிரிவு என்றும் கிடையாது .,
காதலித்து பாரும் ....
புரிந்து கொள்ளும் காதலை ....!
நன்றி தோழரே ....


maheswari loganathan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே