ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

ஒற்றுமையே வாழ்வு தரும்
ஒர்ந்திடுவீர் எனச் சொன்ன
முற்றுணர்ந்த பெரியோர்கள்
முடிந்திட்டார் ; ஆனாலும்
சற்று முணர் வில்லாத
சமுதாயம் அவர் சொல்லை
வேற்றுரையாய்க் கொண்டிங்கு
வேற்றுமையே நாடுதம்மா !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Apr-13, 4:05 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 476

மேலே