ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
ஒற்றுமையே வாழ்வு தரும்
ஒர்ந்திடுவீர் எனச் சொன்ன
முற்றுணர்ந்த பெரியோர்கள்
முடிந்திட்டார் ; ஆனாலும்
சற்று முணர் வில்லாத
சமுதாயம் அவர் சொல்லை
வேற்றுரையாய்க் கொண்டிங்கு
வேற்றுமையே நாடுதம்மா !
ஒற்றுமையே வாழ்வு தரும்
ஒர்ந்திடுவீர் எனச் சொன்ன
முற்றுணர்ந்த பெரியோர்கள்
முடிந்திட்டார் ; ஆனாலும்
சற்று முணர் வில்லாத
சமுதாயம் அவர் சொல்லை
வேற்றுரையாய்க் கொண்டிங்கு
வேற்றுமையே நாடுதம்மா !