sms கவிதை+60

கடந்த சித்திரை புத்தாண்டுக்கு வாங்கித்தந்த ..
சுடிதார் இன்னும் புதிதாகவே இருக்கிறது ...
அதைக்கூட கலைக்க மனம் வருகுதில்லை ...
உன் மனம் கலங்க்கிவிடுமோ என்ற தயக்கத்தால் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (13-Apr-13, 6:00 am)
பார்வை : 159

மேலே