என் காதல்

நித்தமும் உன்னை நினைத்து ,
நினைவிலே உன்னுடன் வாழ்ந்து ,
இவ்வையகமே எதிர்த்தாலும் வாழ்வென்றால் உன்னோடுதான் என்றாயடி.
அனால் இன்று நீயோ இன்னொருவனின் மனைவியாக மகிழ்ச்சியுடன் ..
வந்தாய், காதல் வலி தந்தாய், இதயத்தை சிதைத்துவிட்டு சென்றாய் . நான் இன்று , சித்தமும் கேட்டு சிந்தனை இல்லாது ஒரு பித்தனை போல அலைகிறேனடி நடுவீதியில்..

எழுதியவர் : சுரேஷ் (19-Apr-13, 10:53 pm)
சேர்த்தது : suresh1985
Tanglish : en kaadhal
பார்வை : 79

மேலே