மறுக்கப்பட்ட காதல்

மழையில் நனைந்த போது குடையாய் வந்தாய்
வெயிலில் வாடிய போது நிழலைத் தந்தாய்
என் காதலை கூறிய போது மட்டும் ஏன்
கண்ணீரை தந்தாய்............?

எழுதியவர் : Durga (29-Nov-10, 10:37 pm)
சேர்த்தது : Durgadurai
பார்வை : 598

மேலே