கண்ணாடி பேழை ...

கருமுதலே பைக்குள் அடைப்பட்டு
உலகில் வெளிவர தடைப்பட்டு
வாழ்க்கை என்னும் பேழையில் கட்டப்பட்டு
தினம்தினம் மனதில் கறைப்பட்டு
மறுதினம் சிரத்தையுடன் வெளுப்பட்டு
சாதிக்க சந்தையில் புறப்பட்டு
உருப்பட்டு சிதைப்பட்டு உடைப்பட்டு
சிருதொன்றும் உதிரம் தெரிக்காமல்
கண்ணாடி பேழையில் ஒதுக்கப்படுகிறார்கள்
புதை மண்ணில் இறக்கப்படுகிறார்கள்
இந்த மனிதர்கள் - இறந்த பின்னர்

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (22-Apr-13, 4:41 pm)
பார்வை : 103

புதிய படைப்புகள்

மேலே