நீவேண்டாமென

சிரிக்காதே பெண்னெ, நீசிரித்த சிரிப்பில் சிதைந்தது நான்
அழாதே பெண்னெ, உன்ஒருசொட்டுக் கண்ணீரில் கரைந்தது நான்
நிதமும் உண்னை நினைக்கிறேன்நீவருவாயென
நித்தமும் என்னை வெறுக்கிறாய்நீவேண்டாமென.

எழுதியவர் : ஆ.கலைஅரசன் (23-Apr-13, 3:57 pm)
சேர்த்தது : Arts King
பார்வை : 77

மேலே