கனிமா எழுதும் கவிதையோ கன்னம்

பனிநீரோ டையுன் குளிரிதரும் பார்வை
கனிமா எழுதும் கவிதையோ கன்னம்
நனைக்கிறது நித்தமும் நின்விழிச் சாரல்
புனைகிறேன் வானவில்வெண் பா

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-24, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே