..........பட்ட மரம்......

மரித்து போன நினைவுகள்..
மரத்து போன உணர்வுகள்...

இறுகிவிட்ட இனிமைகள்...
இறக்கிவிட்ட தவிப்புக்கள்..

விலகி விட்ட உறவுகள்..
விலக்கிவிட்ட நட்புக்கள்....

பட்ட மரத்திலும் துளிர் வராது..
சுட்ட மனதிலும் உயிர் இராது...

வான்மேகமே பொழிந்திடு....
நான் போகிறேன் மண்ணோடு.......!!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (29-Apr-13, 7:52 pm)
Tanglish : patta maram
பார்வை : 574

மேலே