மனித இயல்பு
![](https://eluthu.com/images/loading.gif)
உலகமே தெரியாத குஞ்சு
கூட........
பாதையே இல்லாத ஓட்டை
உடைத்து வரும் போது
பாதைகள் நிரம்பிய உலகத்தில்
ஏன் கண் இருந்தும்
நாம் குருடாய் வாழ
வேண்டும்...........
உலகமே தெரியாத குஞ்சு
கூட........
பாதையே இல்லாத ஓட்டை
உடைத்து வரும் போது
பாதைகள் நிரம்பிய உலகத்தில்
ஏன் கண் இருந்தும்
நாம் குருடாய் வாழ
வேண்டும்...........