உதிர்ந்த இறகால் வரைந்த கவிதை ..!
உன்னைத் தேவதை என்றபோது
உனக்குச் சிறகுகள் முளைத்தன
எனக்கோ இறகொன்று மிஞ்சியது..!
உன்னைத் தேவதை என்றபோது
உனக்குச் சிறகுகள் முளைத்தன
எனக்கோ இறகொன்று மிஞ்சியது..!