பழி யார் மேல்?

1)நம் கால்கலில் முள் குத்திருக்கும்.
2)நாம் கல்லில் இடித்துக்கொண்டால்.
3)நாம் கதவில் இடித்துக்கொண்டால்.

நமது பதில்கள்:-
1)முள்ளு குத்திச்சி.
2)கல் முட்டிடிச்சு.
3)கதவு இடிசிச்சி.

சிந்தித்து பாருங்கள்!!

எழுதியவர் : கவிமணி.சி (14-May-13, 10:37 am)
பார்வை : 110

மேலே