மனம்
எல்லோரின் இதயத்திலும்
காயங்கள் உண்டு .....
அதை வெளிப்படுத்தும் விதம்
தான் வித்தியாசம் .........
உரிமை உள்ளவர்களிடம்
கண்ணீராக ...........
மற்றவர்களிடம் புன்னகையாக.....
எல்லோரின் இதயத்திலும்
காயங்கள் உண்டு .....
அதை வெளிப்படுத்தும் விதம்
தான் வித்தியாசம் .........
உரிமை உள்ளவர்களிடம்
கண்ணீராக ...........
மற்றவர்களிடம் புன்னகையாக.....