இனியின் உயிரே கவிதைகள்

காதல் என்ற அன்புத்தொட்டியிலிருந்து கசியும்
தண்ணீர்தான் -கண்ணீர்

************************
என் இதயத்தை மயானமாக்கி இப்போ பேயாட்டம் ஆடிகிறாய் -நீ

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (23-May-13, 9:46 am)
பார்வை : 142

மேலே