உணர்வு!!
காற்றை உணர்ந்த நான் ,
உன் காதலை உணரவில்லையே ??
காலம் கடந்து ,
தவழ்ந்து எழுந்தேன் ,
தவறி விட்டாய் நீ !
- இன்னொருவனோடு .
காற்றை உணர்ந்த நான் ,
உன் காதலை உணரவில்லையே ??
காலம் கடந்து ,
தவழ்ந்து எழுந்தேன் ,
தவறி விட்டாய் நீ !
- இன்னொருவனோடு .