சித்தராஜ்மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சித்தராஜ்மு
இடம்:  Dharumapuri
பிறந்த தேதி :  06-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2012
பார்த்தவர்கள்:  284
புள்ளி:  27

என்னைப் பற்றி...

கவலையின் களைப்பில் !!!

என் படைப்புகள்
சித்தராஜ்மு செய்திகள்
சித்தராஜ்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 8:52 pm

செந்தமிழிலும் படிக்கவில்லை - நீ
செடி வளர்த்த விதம்.

செடியில் பூத்த செம்பருத்தி பூவும்
வெட்கத்தில் சிவக்கிறது - நீ
சேலை கட்டிய அழகை கண்டு !

பூக்களும் தினமும் பூத்து
முயற்சி செய்கிறது - உன்
இரண்டு பூவிழிப் போல் அழகு பெற !
அழகு பெறாத வருத்தத்தில் வாடிவிடுகிறது ?

உன் தலையில் மல்லிகை பூவை கண்ட
ரோஜா கூட்டம், தற்கொலை செய்துக்கொண்டது !

எத்தனை ஆண்டுகாலம் தவம் செய்ததோ !
உன் தோட்டத்தில் பூவாய் பூக்க !!

உன் பூந்தோட்டத்தில் பூத்த
மலரை - நம் மணவறைக்கு கொண்டு வா !
அல்லது
என் கல்லறைகாவது கொண்டு வா .

பூதம் (மரணம்) சென்ற - என்
பூஉடல் புதைக்கும் இடம் -

மேலும்

சித்தராஜ்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 2:45 pm

சரித்திரம் படிப்பவனாக இருக்காதே ,
சரித்திரம் படைப்பவனாய் இரு !

சாயங்கால நேரத்தில்
சாதம் வடிக்கும் ,உன் தாய்க்கு
சந்தோசம் - நீ படைக்கும்
சரித்திரத்தில் தான் தவிர - நீ படிக்கும்
சரித்திரத்தில் இல்லை .

சந்தர்ப்பம் வருமென
சாந்தமாய் இருக்காதே - நீ
சந்திக்கும் நேரங்களை
சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்.

சரித்திரம் படைப்பவனுக்கு
சறுக்கல்களில் சந்தர்பத்தை பார்க்கிறான் . ஆனால்
சரித்திரம் படிப்பவனுக்கு
சறுக்கல்களில் சாவை பார்க்கிறான் .

சாகும் தருவாயிலும்
சரித்திரம் படைப்பாய் நீ நம்பினால்!
சரித்திரம் படிப்பவனுக்கு ஒரு நாள் சாவு
சரித்திரம் படைப்பவனுக்கு பிறப்பு ஒன்றே !!

சரித

மேலும்

சித்தராஜ்மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Nov-2013 11:37 am

பரிசு பெற தேர்வுகள் ஆவசியமகிறது . அப்படி இருக்க தேர்வுகள் எப்படி பெறுவது , அல்லது எப்படி புள்ளிகள் பெறுவது, குறைந்தது எவ்வளவு தேர்வுகள் தேவை

மேலும்

சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் உண்டா 20-Nov-2013 4:21 pm
முதலில் கவிதை பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கே கவிதைக்கு கீழே உள்ள நட்ச்சத்திரங்களை சொடுக்கி புள்ளிகள் கொடுக்கலாம். புள்ளிகள் அளிக்க லாகின் செய்ய வேண்டும். அதிகமாக பார்க்கப்படும் மற்றும் தேர்வு செய்யப்படும் படைப்புகள் இறுதி தேர்வு பட்டியலுக்கு சென்று விடும். அங்கே உள்ள படைப்புகளை தேர்வு செய்ய உறுப்பினர்களுக்கு குறைந்தது 20 புள்ளிகள் தேவை. மாதம் ஒரு முறை சிறந்த கவிதை, சிறுகதை மற்றும் நகைச்சுவை இறுதி தேர்வு பட்டியலில் இருந்து எழுத்து குழுமத்தால் தேர்ந்து எடுக்கப்படும். 20-Nov-2013 12:04 pm
சித்தராஜ்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2013 2:17 pm

நீல நிற தாவணி உடுத்தி
நீளமான பார்வை என்னும் அம்பை
நின் விழியின் மூலம் தொடுக்கிறாய் ! - அது
மௌனமாய் மனதை துளைகிறது !!
ஆனால்,
வெட்டுபட்ட என் இதையத்தை - உன்
வெள்ளை நிற துப்பட்ட
வெண் பஞ்சை போல்
ஒத்தடம் தருகிறதே !!

மழையில் பூத்த மல்லிகையா நீ ?
மலையில் துள்ளி விளையாடும்
மான் கூட்டத்தின் தலைவியோ நீ ? அல்லது
மண்ணில் வாழ்ந்து மறையாத
மகான்களின் மகளோ ? என தெரியாமல்
மயங்கி தவிக்கிறது !
மழலை போல் என் உள்ளம் !!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

பகவதிமணிவண்ணன்

பகவதிமணிவண்ணன்

குருவிகுளம்
மோசே

மோசே

திருநெல்வேலி இராதாபுரம்
மேலே