தாயும் மகனும்

தாயும் மகனும்

சொல்லெறிந்த தாயை பார்த்து
கல்லெறிந்து துரத்திய மகனை
கண்டு உளம் துடித்தேன் நான்

உண்மை நெறி சொல்லி
நன்மை செயல் செய்து
தன்மையோடு வளர்க்கும்
தாய்களுக்கு இது போன்ற
நிலை வருமோ ? இறைவா !

நீதி நிலைத்திட ! கொடூரம்
குறைந்திட ! அருள் தருவாய் !

தாய் உலகில் வாழும் தெய்வம்
தாயை தூய்மை படுத்துவோம் !

எழுதியவர் : c m jesu (23-May-13, 12:24 pm)
Tanglish : thayum maganum
பார்வை : 128

மேலே