போலி சாமியார்
ஆண்டவா
நீ பிரபஞ்சம்
முழுவதும்
பரவிக்கிடப்பவன்
அல்லவா ?
உனக்குமா
தெரியவில்லை
போலி எது அசல்
எது என்று ?
தெரிந்தும் சும்மா
இருக்கிறாயா ?
உன் பெயர் சொல்லி
கெட்ட வழியில்
செல்லும் இவர்களை
நீ தண்டிக்க
மாட்டாயா ?
அப்படிபட்டவர்களை
இவ்வுலகில்
இல்லாமல் செய்.
உனக்கு புண்ணியமாக
போகட்டும்.