"இறந்தும் வாழும் பூக்கள் "

மடிய போகும்
மலர்கள் வரம்
கேட்டன
இனி ஒரு
பிறவி வாழ!!!!!!!
வரம் தந்தான்
கடவுள் உன்
கூந்தலில்
வாழ !!!!!
மடிய போகும்
மலர்கள் வரம்
கேட்டன
இனி ஒரு
பிறவி வாழ!!!!!!!
வரம் தந்தான்
கடவுள் உன்
கூந்தலில்
வாழ !!!!!