நிலவு
பிரிவுகள்
இன்றி நினைவுகள்
வருவதில்லை.!.
இரவுகள்
இன்றி நிலவிலும்
அழகில்லை.!.
இமை இமைப்பது விழி
வலிப்பதில்லை.!.
இதயம்
துடிப்பது உடலுக்கு
சலிப்பதில்லை.!.
வெயில் படாத மரம் நிழல்
தருவதில்லை.!.
கண்ணீர் காணாத
காதலும்
இனிப்பதில்லை... !!! ...