என்னை பார்க்க
யார் வேண்டுமானாலும்
என்னை பார்க்க விரும்பாமல்
இருக்கட்டும்
ஆனால் நீ மட்டும்
என்னை பார்க்காமல்
பாராமுகமாய் இருந்துவிடாதே....
வேதனையில் துடித்து
செத்து விடுவேன்
என் அன்பு அன்னையே
யார் வேண்டுமானாலும்
என்னை பார்க்க விரும்பாமல்
இருக்கட்டும்
ஆனால் நீ மட்டும்
என்னை பார்க்காமல்
பாராமுகமாய் இருந்துவிடாதே....
வேதனையில் துடித்து
செத்து விடுவேன்
என் அன்பு அன்னையே