விடும் மூச்சு
விடும் மூச்சு.....
பேசும் பேச்சு......
சாப்பிடும் சாப்பாடு....
உடுத்தும் ஆடை.....
என அத்தனை
காரியங்களிலும்
ஒட்டு மொத்த சுயநலமாய்
இயங்கினால்
அன்பு எப்படி
பாசம் எப்படி வளரும்?
சமூகத்தில் என்ன நல்லது நடக்கும்?....
விடும் மூச்சு.....
பேசும் பேச்சு......
சாப்பிடும் சாப்பாடு....
உடுத்தும் ஆடை.....
என அத்தனை
காரியங்களிலும்
ஒட்டு மொத்த சுயநலமாய்
இயங்கினால்
அன்பு எப்படி
பாசம் எப்படி வளரும்?
சமூகத்தில் என்ன நல்லது நடக்கும்?....