தடைகள் 1

கல்லில் உள்ள தடைகள் நீக்கினால்
கலைநய மிக்க சிலையைக் காணலாம்
மனத்தில் உள்ள மடமை நீக்கினால்
மனிதருள் மாநிக்கமாய்த் திகழலாம்

எழுதியவர் : எழில்சோம பொன்னுசாமி (1-Jul-13, 12:23 pm)
பார்வை : 75

மேலே