நகைச்சுவை 26

நான் ; எங்கடா போன என் ராசாகுட்டி.. இங்க வாடா என் செல்லம் ..உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன் வீட்டுக்குள்ள வந்து புகுந்துக்க அது போதும் நா இனிமே பொழைச்சுகுவேன் வாடி என் செல்லம் ..

அவள் ; போடா நா வரமாட்டேன் என்ன நல்லா பார்த்துட்டா போதுமா? என் குழந்தைகளையும் நீ பார்த்துக்களையே ...எல்லாத்தையும் உன் குக வாய்க்குள்ள போட்டு முழுங்கிடுற ..போடா நா வரமாட்டேன் ..உங்ககிட்ட நா செத்து சாகிறதுக்கு ....எங்கயாவது ஓடிப் போறேன் ...என் இனம் எல்லாம் சேர்ந்து சங்கம் வைக்கிறோம் இரு உன்னை பிடிச்சு ஜெயிலில போடுறேன் இரு போய்யா..என்றாள் ...

நான் ;;வாடி செல்லம் இனிமே உன் குழந்தைகளெல்லாம் காப்பாத்துறேன் இனிமே அவிச்சோ ,ஆம்லேடோ போடமாட்டேன் ,,கசாப்பு பண்ணிறேன் ..

அவள் ;; அப்டினா என்ன ?
நான் ;காசு பாத்துடறேன் போதுமா ..
அவள்; அப்டினா என்ன ?
நான் ; உன்ன யார்கிட்டயாவது வித்துடறேன் ..
அவள் ; அய்யோ வேணாம் அங்கயும் என்ன ஓடவிட்டு வேடிக்கை பார்பாங்களே .. உன் கிட்டயே இருக்குறேன் தயவு செய்து எங்களக் காப்பாதுய்யா ...எங்கள சாப்பிடமாட்டேனு சொல்லுய்யா ..
எங்களப் பார்த்தா பாவமா தெரலையா ...
நா; சரி சரி இனிமே உங்கள ஒன்னும் செய்ய மாட்டேன் ..வா வா கூடகுள்ள ஒளிஞ்சுக்க ...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (2-Jul-13, 11:41 am)
பார்வை : 301

சிறந்த நகைச்சுவைகள்

மேலே